![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3yCfu5f0DGoYXz19PtQBMOCpOv_zv0WnQ07dgmrL61U8I7ibd6xys5nekPx7vI53lnIfWCTaGhMozpOvyD8V-Y0sfAs3zD9qHeKwC2qqQFuB-w-bS5y0FhuRBrY_F3cZrrlRiFi_Savo/s1600/1370.jpg)
சொல் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நம்மிடம் நிலவினாலும் அடிப்படையில் சொல் என்பது ஒலிகளைச் சார்ந்தது. அதாவது சப்தம். வாய் மொழியாக எழுப்பும் சப்தத்தையே 'பேச்சு' என்றும் 'சொல்' என்றும் குறிப்பிடுகிறோம். அது சீராக ஒழுங்குபடுத்தப்பட்டது. சொற்கள் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதைப் பற்றிய ஒரு விளக்கம் .